சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அச்சுக்கட்டு மண் எண்ணெய் பங்கின் அருகில் மழை நீர் தேங்கி சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வருவோர் தேங்கிய கழிவுநீரில் நின்றபடியே மண் எண்ணெய் வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மேம்பட்ட சாலை அமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.