சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2022-08-27 14:16 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 7-வது வார்டு சுதந்திரபுரம் 1-வது தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்