வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2022-08-25 13:22 GMT
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் வடக்குத் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழிஇன்றி மழைநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்