தேங்கிநிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-24 17:44 GMT

மதுரை மாவட்டம் கோ.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரில் சாலையில் கழிவுநீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிநிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்