போளூரில் ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மேம்பாலத்தின் இரு பக்க முகப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
-அரசகுமாரன், போளூர்.