சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-16 12:10 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஏ.கே.படவேடு ரேணுகொண்டாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சாலையோரம் மழைநீர் தேங்கி ஆறாக ஓடுகிறது. இதனால் மாணவர்கள் தங்களின் சைக்கிள்களை நிறுத்த சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு செல்லவும் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், படவேடு. 

மேலும் செய்திகள்