சாலை ஆக்கிரமிப்பு

Update: 2025-11-16 11:41 GMT

வந்தவாசி தாலுகா மழையூர் கிராமத்தில் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, மழையூர். 

மேலும் செய்திகள்