குளம்போல் தேங்கும் மழைநீர்

Update: 2023-10-01 17:40 GMT

குடியாத்தத்தை அடுத்த பரதராமி தபால் அலுவலக தெருவில் கால்வாயை சீரமைக்கவில்லை. இதனால் மழைப் பெய்யும் நேரத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மழைநீரை வடிக்க வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பரதராமி. 

மேலும் செய்திகள்