சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்கள் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்கள் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.