கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதிகளில் சரியான சாலை, சாக்கடை வசதி இல்லை. நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.