வேடசந்தூர் தாலுகா கொம்பேறிபட்டி ஊராட்சியில் கருங்கல்பட்டிக்கு செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.
வேடசந்தூர் தாலுகா கொம்பேறிபட்டி ஊராட்சியில் கருங்கல்பட்டிக்கு செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.