பாதிரிக்குப்பம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையின் கீழ் செல்லும் பிரதான சாலையில் போடப்பட்டுள்ள வேகத்தடை குறிப்பிட்ட அளவை விட பெரியதாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருவதல் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.