மங்கலம் ஊராட்சி மரக்கடை பகுதியில் இருந்து புக்குளிபாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பல்லாங்குழி போல காட்சி அளிக்கும் தார்சாலையை சீரமைக்க வேண்டும்.
மங்கலம் ஊராட்சி மரக்கடை பகுதியில் இருந்து புக்குளிபாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பல்லாங்குழி போல காட்சி அளிக்கும் தார்சாலையை சீரமைக்க வேண்டும்.