சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-14 14:48 GMT

 ஈரோடு ஈ.பி. நகரில் இருந்து நசியனூர் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குண்டும், குழியுமான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்