சாலை ஆக்கிரமிப்பு

Update: 2025-09-07 17:13 GMT
செஞ்சி கடைவீதியில் கடைகள் வைத்திருப்பவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்