குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-18 16:37 GMT

வடமதுரை அருகே ஜி.குரும்பபட்டியில் இருந்து எத்தலப்பன்நாயக்கனூர் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி