போக்குவரத்து நெரிசல்

Update: 2025-04-20 16:32 GMT

உத்தமபாளையம் நகரில் வாரச்சந்தை நடக்கும் போது, சாலையோரத்தில் தள்ளு வண்டி, 4 சக்கர வண்டிகளில் சாலையோர வியாபாரிகளும் தங்களிடம் உள்ள பொருட்களை விற்பதற்காக வருகின்றனர். இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாகி நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது