கரடு, முரடான சாலை

Update: 2025-03-16 17:52 GMT
மேல்மலையனூர் அருகே வடவெட்டி ஊராட்சியில் கீழ்செவளம்பாடி- பெருவளூர் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்