கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-08-04 13:50 GMT
கடலூர் சாவடி ராகவேந்திரா நகரில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலை பணி முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்