சாலையில் பள்ளம்

Update: 2024-05-26 10:34 GMT

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மேலும் குண்டும், குழியுமாக சாலைகள் கிடப்பதால், அந்த வழியாக வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சீசன் நேரத்தில் இதுபோன்ற இடையூறுகளை தடுக்க அதிகாரிகள் விரைவாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்