சாலையை சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-28 14:10 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கீழப்பொட்டல்பட்டி கிராமத்தில்  தார் சாலை குண்டும்,குழியுமாகவும் காணப்படுகிறது. சாலையின் வடக்குப் பகுதி ஓடை நிறைந்து முழுவதும் நீர் வெளியேறுவதால்  இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி குழந்தைகள் ,வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்