சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-10 15:48 GMT

புதுவை கருவடிக்குப்பம் சாலையோரத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைஅகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்