குறுகிய சாலையால் விபத்து அபாயம்

Update: 2023-12-03 17:44 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர்-ஆயக்குடி செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

மேலும் செய்திகள்