ஆபத்தான பள்ளம்

Update: 2023-10-04 13:22 GMT

சென்னை பல்லவன் சாலை, கேந்திரியா வித்யாலயா பள்ளி நுழைவாயில் அருகில் மழை நீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. அருகில் பள்ளி இருப்பதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், சாலைக்கு அருகில் இருப்பதால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்