சாலை சீர்செய்யப்படுமா?

Update: 2023-09-27 13:18 GMT

சென்னை புழுதிவாக்கம், அன்னை தெரசா நகர் 1-வது மற்றும் 4-வது தெருவில் குடிநீர் குழாய் சேதத்தை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்த பின்னர் பள்ளத்தை மூடாமல் திறந்த நிலையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால், முதியவர்களும், பள்ளி மாணவர்களும் பள்ளத்தில் விழுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்