வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-27 13:15 GMT

சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றம் எதிரே உள்ள சாலை அருகில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணி முடியாமல் கிடப்பில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்