முழுமை பெறாத சாலை பணி

Update: 2023-09-27 11:08 GMT

திருச்சி மாவட்டம், பெருகமணி ஊராட்சி பழையூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்றது. ஆனால் இந்த பணி முழுமை அடையாமல் பாதியில் நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்