பெரம்பலூர் நகர்ப்பகுதியில் தற்போது நகராட்சி, போலீசார் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் ஆங்காங்ேக வைக்கப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சில இடங்களில் வைக்கப்படும் விளம்பர பதாகைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.