போடி நகராட்சி 10-வது வார்டு புதுகாலனியில் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலரும் அன்றாடம் பரிதவிக்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.