விருதுநகரில் பிரதான சாலைகளில் மண் குவிந்து கிடக்கிறது. இதிலிருந்து பறக்கும் தூசியால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலைகளில் தேங்கி கிடக்கும் மணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் பிரதான சாலைகளில் மண் குவிந்து கிடக்கிறது. இதிலிருந்து பறக்கும் தூசியால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலைகளில் தேங்கி கிடக்கும் மணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.