குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-29 14:01 GMT
கரூர் மாவட்டம், வடசேரியில் புழுதேரி-திருச்சி செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்