குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-08 13:29 GMT
கரூர் மாவட்டம், காகம்பட்டி காமராஜபுரத்தில் சாலை குண்டு, குழியூமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்