அபாயகரமான பள்ளம்

Update: 2023-03-05 17:09 GMT
குமராட்சியில் இருந்து கீழக்கரை-வள்ளத்துறை வரை உள்ள சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்