பொதுமக்கள் இடையூறு

Update: 2023-03-01 07:48 GMT

ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகளுக்காக நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நடைபாதையில் உள்ள தடுப்பு கம்பி வளைந்து உள்ளது. இது நடைபாதையை அடைத்து, அந்த வழியாக நடந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்களை காயப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே வருகிற கோடை சீசனுக்கு முன்னதாக அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்