வாகனஓட்டிகள் அவதி

Update: 2022-12-21 11:01 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.  இதனால் பொதுமக்கசிங்கம்புணரிளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சிறு,சிறு விபத்துகளும் அவ்வப்போது நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்