இருண்டு கிடக்கும் சாலை

Update: 2022-11-27 16:41 GMT

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரம் பாலம் இறக்கத்தில் இருந்து சுல்தான்பேட்டை வரை சாலையோரம் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் சாலை இருண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மின்விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்