சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-30 15:32 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் அருகே உள்ள ராஜபாளையம் பைபாஸ் ரோடு சேதமாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக பிள்ளையார் கோவில் பின்புறம் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்