விருதுநகர் அருகே பொட்டல்பட்டியில் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆதலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகர் அருகே பொட்டல்பட்டியில் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆதலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?