சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-16 12:08 GMT
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள கரட்டாம்பட்டி 5-வது வார்டு காமாட்சியம்மன் கோவில் செல்லும் சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையை சமன்படுத்த பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தண்ணீரை அகற்றி சாலையை சமன்படுத்துவதுடன், சாலையோரம் வடிகால் வாய்க்கால்கள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்