விருதுநகரிலிருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த எண்ணற்ற வேகத்தடைகள் உள்ளன. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.