குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-02 16:09 GMT
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் இடத்தில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதினால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ்களில் இருந்து இறங்குவதற்காக பயணிகள் பஸ் படிக்கட்டில் வந்து நிற்கும்போது, இந்த குண்டும், குழியுமான சாலையில் பஸ்கள் செல்லும்போது அவர்கள் நிலைதடுமாறு கீழே விழும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்