வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-30 15:44 GMT

பெரம்பலூர் நகரப்பகுதியில் உள்ள வெங்கடேசபுரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் தினமும் 3-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்