விருதுநகர் சந்திமரத்தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட சில தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியானது குடிநீர் குழாயை அமைப்பை சரிசெய்யாமலும், வாருகாலை சீரமைக்காமலும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே வாருகால், குடிநீர் குழாயை சரிசெய்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.