திருச்சி செந்தண்ணீர்புரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து பிச்சை நகர் செல்லும் சாலை அதிக இறக்கமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.