புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-24 15:42 GMT
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்