சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-21 17:23 GMT

புதுச்சேரி தேங்காய்திட்டு நேரு நகர் குறுக்கு தெருக்களில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்