சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-09-20 15:41 GMT

புதுச்சேரி- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தவளக்குப்பம் சிக்னலில் இருந்து பூரணாங்குப்பம் சந்திப்பு வரை சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்