விருதுநகர் மாவட்டம் சிவகாசி கங்கா குளம் ரோட்டில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் எஸ்.என். புரம் உள்ளது. இங்கு 2 இடங்களில் வளைவுகள் உள்ளன. இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.