விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 37-வது வார்டு முஸ்லிம் சர்க்கரை வாவா தெரு பகுதியில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.