போக்குவரத்து இடையூறு

Update: 2022-09-03 13:36 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பெரிய கடை வீதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்